tamilni 75 scaled
இந்தியாசெய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சாடிய பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்

Share

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சாடிய பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி, வெறுப்பு அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் கட்சியின் மீது லாலு பிரசாத் யாதவ் குற்றம் சுமத்தியுள்ளார்.

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மத்திய அரசு, அதன் கொள்கைகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பாட்னாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார்.

இந்து மதச் சடங்குகளின்படி, ஒருவர் தனது பெற்றோரின் மறைவுக்குத் தலை முடியை மொட்டையடிக்க வேண்டும். எனினும் நரேந்திர மோடி அதனை செய்யவில்லை என்றும் யாதவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் இந்தி, இந்துத்துவ அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வந்து செல்லலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...