WhatsApp Image 2022 01 25 at 8.31.03 PM
செய்திகள்இலங்கை

மின்சார சபைக்கு புதிய பதில் முகாமையாளர்

Share

இலங்கை மின்சார சபையின் புதிய பதில் பொது முகாமையாளராக கலாநிதி ரொஹந்த அபேசேகர அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை தலைவர் பிரதினாந்துவினால் இவருக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுசந்த பெரேரா, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இ.போ.ச பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு கூறுகையில், மின்சார சபையினால் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் காரணமாக பொருத்தமான நபருக்கு உரிய இடம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...