செய்திகள்இலங்கை

மின்சக்தி அமைச்சரின் கோரிக்கையை மதிக்காத ஐஓசி!!

Share
images 1
Share

இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை சலுகை அடிப்படையில் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கை லங்கா ஐஓசி நிறுவனத்தினரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமது வியாபாரத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக லங்கா ஐஓசி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

#LocalNews

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...