WhatsApp Image 2021 12 22 at 2.19.04 PM
செய்திகள்இலங்கை

2 மில்லியன் ரூபாய் பெறுமதியான நவீன வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Share

2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 8 சிறுநீரக டயலிசிஸ் இயந்திரங்கள் சீன தூதுவர் Qi Zhenhong இனால் வழங்கி வைக்கப்பட்டது.

இன்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் குறித்த உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இவ் சிறுநீரக டயலிசிஸ் இயந்திரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கென வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...