phoca thumb l cha8
செய்திகள்அரசியல்இலங்கை

பிரதி சபாநாயகர் தலைமையில் விசேட குழு!!

Share

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பிரதி சபாநாயகர் ரஞ்சித்  சியம்பலாப்பிட்டிய தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்தார்.

 

குழுவில் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்,

சமல் ராஜபக்ச
பந்துல குணவர்தன
வாசுதேவ நாணயக்கார
சுசில் பிரேமஜயந்த
கயந்த கருணாதிலக்க
ரவூப் ஹக்கீம்
அநுரபிரியதர்சன யாப்பா
விஜத ஹேரத்
ரஞ்சித் மத்தும பண்டார
எம்.ஏ. சுமந்திரன்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
இலங்கைசெய்திகள்

அநுராதபுரம் அனர்த்த நிவாரணம்: நெற்செய்கையைத் தொடர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல் – வீடுகளுக்கு அதிக இழப்பீடு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அநுராதபுரம் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவது குறித்து இன்று (டிசம்பர் 7)...

images 5 2
இலங்கைசெய்திகள்

தமிழ் தகவலுக்காக: அனர்த்த முகாமைத்துவ நிலையங்களில் தற்காலிகத் தமிழ் அதிகாரிகள் நியமனம் – அரசாங்கம் உறுதி!

óசமீபத்திய அதிதீவிர வானிலை அனர்த்தங்களின்போது, தமிழ் மொழியில் தகவல்களைப் பெறுவதில் ஏற்பட்ட சிரமங்களைத் தொடர்ந்து, அனர்த்த...

images 6 1
இலங்கைசெய்திகள்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை: வெள்ளப் பகுதிகளின் கண் தொற்றுகள் பரவும் அபாயம் – மக்கள் அவதானம்!

வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் (Eye Infections) எளிதில் பரவக்கூடும்...

25 69329d0e7c401
இலங்கைசெய்திகள்

பலத்த மின்னல் எச்சரிக்கை: மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அபாயம்! பொதுமக்கள் பாதுகாப்பாய் இருக்க அறிவுறுத்தல்

பலத்த மின்னலுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre –...