House 6
செய்திகள்அரசியல்இலங்கை

லயன் யுகத்தில் இருந்து மீட்பேன்! மஹிந்தானந்த.

Share

லயன் யுகத்திலிருந்து அவர்களை மீட்டு காணிகளை வழங்கி சொந்த வீடுகளை அமைத்துக்கொடுப்பதே எனது கனவு  என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை கோரினர். எமது ஆட்சியின்கீழ் அதனை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

கொழும்பிலுள்ள காணியை விற்றாவது தோட்ட மக்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் , பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஈபிஎவ், ஈடிஎவ் மற்றும் சேவைக் கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, கொழும்பிலுள்ள அந்நிறுவனத்துக்கு உரித்தான காணியை விற்றாவது இக்கொடுப்பனவுகளை வழங்குவேன் என வாக்குறுதியளித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...