3D Printed Capsule
செய்திகள்உலகம்

வலியின்றி தற்கொலை செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு!!

Share

சுவிட்சர்லாந்தில் தற்கொலை செய்துகொள்வதற்கு இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், Exit International என்ற நிறுவனமானது, Sarco என்ற அழைக்கப்படும் இயந்திரமான 3D Printed Capsule என்ற தற்கொலை இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசானது சட்டப்பூர்வமான அனுமதியை வழங்கியுள்ளது.

அத்துடன் இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமாக இருந்தாலும் செல்ல முடியும் எனவும், மேலும் உயிரிழக்க நினைப்பவர்கள் இந்த இயந்திரத்தில் ஏறி வசதியாக படுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்கள் பதிலளித்தவுடன், ஒரு பொத்தானை அமுக்க வேண்டும்.

பின்னர், அந்த இயந்திரத்தில் நைட்ரஜன் நிரப்பபட்டு, ஒக்ஸிஜன் அளவு 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக மாறி 30 வினாடிகளில் உயிரிழந்துவிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஒக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஒக்சைடு பற்றாக்குறை மூலம் உயிரிழப்பு ஏற்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...