262354593 2741218429518233 2432621964024915200 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஞானசார தேரருக்கு கல்முனையில் அமோக வரவேற்பு

Share

கலகொடவத்த ஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொடவத்த ஞானசார தேரோ மற்றும் செயலணியினரும் சென்ற பொழுது அங்குள்ள பொதுமக்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்விஜயத்தின் மூலம் முஸ்லிம்களின் பாரம்பரிய இடங்களையும் அவர்களின் நிகழ்வுகள் சார்ந்தும் தெரிந்து கொண்டுள்ளார்.

அவற்றை தேசிய மட்டத்திலான நிகழ்வுகளில் ஒன்றாக கூட்டிணைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் முன்மொழிய போவதாக ஞானசார தேரர் இதன்போது தெரிவித்தார்.

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...