WhatsApp Image 2021 08 27 at 22.18.40
செய்திகள்இலங்கை

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

Share

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

பூநகரி, சங்குப்பிட்டிக் கடலில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்ட நிலையில், பூநகரி மற்றும் சாவகச்சேரி பொலிஸாரும், கடற்படையினரும் அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த சடலம் மீன்பிடி வலைகள் சுற்றிய நிலையில் காணப்படுகின்றது. உயிரிழந்து 3 கிழமைகள் வரை ஆகியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சடலத்தை மீட்டு எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...