helicopter crash
செய்திகள்உலகம்

அசர்பைஜானில் இராணுவ வீரர்கள் 14 பேர் பலி

Share

அசர்பைஜானில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 14 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரகேபாட் விமான நிலையத்தில் சுமார் 10.40 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான இராணுவ ஹெலிகொப்டர் அசர்பைஜானின் மாநில எல்லை சேவைக்கு சொந்தமான இராணுவ ஹெலிகொப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்கள் அசர்பைஜானுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடம்பெற்ற மோதலின் பின்னரே இவ்விபத்து இடம்பெற்றுள்ளாக தெரிய வருகின்றது.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியாத காரணத்தால் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

#World

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...