IMG 20210813 WA0040
செய்திகள்உலகம்

துருக்கியில் வெள்ளம் – 17 பேர் உயிரிழப்பு

Share

துருக்கியில் வெள்ளம் – 17 பேர் உயிரிழப்பு

துருக்கியின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

துருக்கியில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள கனமழை காரணமாகவே இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

IMG 20210813 WA0042

கருங்கடல் பகுதியை ஒட்டிய பார்டின், காஸ்டாமோனு, சினோப் மற்றும் சாம்சன் மகாணங்களிலேயே இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

IMG 20210813 WA0041

வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன் நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

வெள்ளப்பெருக்கு காரணமாக வீட்டுக்கூரைகளில் நின்று தவிப்போரை ஹெலி கொப்டர்கள் மூலம் மீட்புப்பணியினர் மீட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...