ns hjnkbh nfbohnkgshniohb noibf
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம்: பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்குச் சிறிதரன் எம்.பி பகிரங்க ஆதரவு!

Share

இலங்கையின் 78-வது சுதந்திர தினமான நாளை (பெப்ரவரி 4), தமிழ் மக்கள் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையைக் குறிக்கும் வகையில் ‘கரிநாளாக’ (Black Day) அனுஷ்டிக்க வேண்டும் எனவும், அதற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது. தமிழ் மக்களுக்கு இன்னும் உண்மையான அரசியல் சுதந்திரம் கிடைக்காத நிலையில், நாளை கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் முன்னெடுக்கும் போராட்டம் மிகவும் பெறுமதியானது. இதற்கு வர்த்தக சங்கங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.

நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம். சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வின் மூலமே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் 7 ஆண்டுகளைத் தாண்டியும் தீர்வு காணப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.

 

 

 

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...