photo
செய்திகள்இலங்கை

வழிகாட்டலை மீறிய பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து!

Share

வழிகாட்டலை மீறிய பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து!

கொவிட் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை மீறிய 68 பஸ்களின் வீதி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளன என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையில் பயணித்த 50 பஸ்களின் அனுமதிப்பத்திரங்களும், மாகாணங்களுக்குள் பயணிக்கும் 18 பஸ்களின் அனுமதிப்பத்திரங்களுமே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்களின் வீதி அனுமதிப்பத்திரங்களே ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...