யாழில் கொவிட் தொற்றால் இருவர் சாவு!!
செய்திகள்இலங்கை

சாவிலும் தொற்றிலும் இலங்கை முதலிடம்!!

Share

சாவிலும் தொற்றிலும் இலங்கை முதலிடம்!!

கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் வேகம் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்திலுள்ளது என்று ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நாளாந்தம் ஒரு மில்லியன் பேரில் 5.72 சதவீதமானோர் கொவிட் தொற்றால் உயிரிழகின்றனர் என அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் உடனடியாக ஊரடங்கை நடைமுறைப்படுத்தினால் எதிர்வரும் 20 நாள்களில் பதிவாகக்கூடிய ஆயிரத்து 200 மரணங்களைத் தவிர்க்க முடியும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை விட இலங்கையில் கொவிட் மரணங்கள் பதிவாகும் வீதம் 15 மடங்கு அதிகமாகும் என ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அபாயமான நிலையில் இரவில் மாத்திரம் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியிருப்பது பிரயோசனமற்ற தீர்மானமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...