WhatsApp Image 2021 08 22 at 18.02.55
செய்திகள்இலங்கை

கிளிநொச்சி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!! மற்றொருவர் படுகாயம்!!

Share

கிளிநொச்சி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!! மற்றொருவர் படுகாயம்!!

கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் நடந்துள்ளது.

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ஹையேஸ் வாகனம் ஒன்று, எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய ஹையேஸ் வாகனச் சாரதி கிளிநொச்சிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்வதேச விமானக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை பலமடங்கு...

16 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அரசு உறுதியளித்திருந்த போதிலும், திடீரென எரிபொருள் விலைகளை அதிகரிக்க...

15 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா நீடிப்பு: அமைச்சரவை அனுமதி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் வான்வெளி மூடல் காரணமாக விமானப் பயணங்கள்...

14 9
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஆணைக்குழு மீண்டும் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில்...