8aa660e1 f4d54757 person registration
செய்திகள்இலங்கை

அனைத்து அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை பூட்டு!!

Share

அனைத்து அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை பூட்டு!!

நாளை முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திணைக்களத்தின் பணிபுரியும் பலர் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடக்க தினங்களில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டவர்களுக்கு அந்தத் தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ தபால் ஊடாக அவர்களது விலாசத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலதிக விபரங்களை இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது 0115 226 126 மற்றும் 0115 226 100 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...