7c
சினிமாபொழுதுபோக்கு

அம்மா சிறுவயதில் இறந்துவிட்டார், அப்பா எதையுமே பார்க்கவில்லை.. சீரியல் நடிகை எமோஷ்னல்

Share

அம்மா சிறுவயதில் இறந்துவிட்டார், அப்பா எதையுமே பார்க்கவில்லை.. சீரியல் நடிகை எமோஷ்னல்

சன் தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமான கலைஞர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி சன் டிவி ஆரம்பித்த காலத்தில் இருந்து சீரியல்களில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை ராணி.

அலை என்ற தொடரில் தனது சினிமா பயணத்தை தொடர்ந்த இவர் பயணம் சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி, பாண்டவர் இல்லம், முன் ஜென்மம், பூவே உனக்காக, குலதெய்வம், ரோஜா, சந்திரலேகா என நிறைய தொடர்கள் நடித்த வண்ணம் இருக்கிறார்.

என் அம்மா நான் படித்துக்கொண்டிருந்த போதே இறந்துவிட்டார், அக்கா, தங்கை என பெண்கள் இருந்ததால் கல்லூரி படிக்கம் போதே எனக்கு திருமணம் நடந்துவிட்டது.

மகன் பிறந்த பிறகு நடிக்க வந்தேன், கடவுள் அருளால் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். என் அப்பா நான் வளர்ந்தது, படித்தது, கல்யாணம், நடித்தது, என் கணவர், குழந்தைகள் என எதையுமே பார்க்கவில்லை.

இது நான் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய சோகம் என வருத்தமான விஷயத்தை கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...