e03e26cfc0afa66b38fd553180f98b301684606938120574 original
சினிமாபொழுதுபோக்கு

இரவு பார்ட்டியில் குடிததுவிட்டு போதையில் தடுமாறி வந்த சின்னத்திரை நடிகை

Share

இரவு பார்ட்டியில் குடிததுவிட்டு போதையில் தடுமாறி வந்த சின்னத்திரை நடிகை

சினிமாவில் களமிறங்குபவர்கள் அனைவருமே முதலில் பெரிய வரவேற்பு பெறுவதில்லை.

சின்ன சின்ன வாய்ப்புகளை பிடித்து முன்னேரி ஒரு இடத்திற்கு வருவதற்குள் பல கலைஞர்கள் பெரிய போராட்டத்தை சந்திக்கிறார்கள்.

ஆனால் ஒருசிலர் எப்படி பிரபலம் ஆகிறார்கள் என்பதே தெரியாது, அப்படி பாலிவுட்டில் ஒரு சின்னத்திரை நடிகை நடிப்பின் மூலம் இல்லாமல் ஒரு விஷயம் மூலம் பிரபலம் ஆனார்.

இவரது பெயரை படித்ததுமே அவரின் நிறைய புகைப்படங்கள் உங்கள் கண்முன் வந்திருக்கும்.

அதாவது உர்ஃபி பாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் பைகள், குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், செல்போனை மார்பில் மறைத்தபடி வருவது என இதில் கூட உடை அணியலாமா என மக்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு ஆடைகள் அணிந்து பிரபலம் ஆனார்.

இந்த நிலையில் உர்ஃபி ஜாவேத் மது அருந்திவிட்டு நடக்கவே முடியாமல் தள்ளாடி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

உடை கூட சரி செய்ய முடியாத அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் சென்றுள்ளார்.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...