11 20
சினிமாபொழுதுபோக்கு

அஜித்துக்கு கதை சொன்ன இரண்டு முக்கிய இயக்குனர்கள்.. யார் பாருங்க

Share

அஜித்துக்கு கதை சொன்ன இரண்டு முக்கிய இயக்குனர்கள்.. யார் பாருங்க

நடிகர் அஜித் ஏற்கனவே நடித்து முடித்து இருக்கும் குட் பேட் அக்லீ படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்காக அஜித் ரசிகர்கள் எல்லோரும் தற்போது காத்திருக்கிறார்கள்.

மேலும் அஜித் அடுத்த பல மாதங்களுக்கு கார் ரேஸ் மீது கவனம் செலுத்த இருப்பதால் அடுத்த படத்தை இன்னம் உறுதி செய்யாமல் இருக்கிறார்.

அஜித் அடுத்த படம் யாருடன் என்பது இன்னும் உறுதி ஆகாத நிலையில் இரண்டு முக்கிய இயக்குனர்கள் அவருக்கு கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மகாராஜா பட புகழ் இயக்குனர் நித்திலன் ஒரு கதை கூறி இருக்கிறாராம். அதே போல போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவும் ஒரு கதை சொல்லி இருக்கிறார்.

இப்படி பல முக்கிய இயக்குனர்கள் அஜித்துக்கு கதை கூறி இருக்கும் நிலையில், அவர் யாருடன் கூட்டணி சேர போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...