23 1
சினிமாபொழுதுபோக்கு

அடுத்து பாலிவுட்டில் மாஸ் காட்டப்போகும் சூர்யா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

Share

அடுத்து பாலிவுட்டில் மாஸ் காட்டப்போகும் சூர்யா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் நடித்துள்ளனர்.

ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. வரும் 14 – ம் தேதி வெளிவரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவிடம் அவர் பாலிவுட் என்ட்ரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ” ஏற்கனவே ‘சூரரைபோற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக் படமான ‘சர்பிரா’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து விட்டேன்.

அதை தொடர்ந்து, தற்போது ‘கர்ணா’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதன் பின், மாறுப்பட்ட கதை களத்தில் நடிக்க என்னை நான் தயார் செய்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 24983 1
சினிமாபொழுதுபோக்கு

அழகாகப் பேசுபவர்கள் எல்லாம் முதல்வர் ஆக முடியாது: சென்னையில் கிச்சா சுதீப்பின் அதிரடிப் பதில்!

கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப், தான் நடித்துள்ள ‘மார்க்’ (Max) திரைப்படத்தின் புரமோஷன்...

articles2FcdOtExJNtbOyEiFVQM43
சினிமாபொழுதுபோக்கு

விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து: ‘ஜனநாயகன்’ படத்தின் 2ஆவது பாடல் 18ஆம் திகதி வெளியீடு; இசை வெளியீட்டு விழா மலேசியாவில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின், 2ஆவது பாடல் வரும் 18ம்...

25 68c5459f4b9b5
சினிமாபொழுதுபோக்கு

காதல் வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் கருத்து: அது எனக்கு இலவச விளம்பரம், சிரிப்புதான் வருகிறது!

இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur),...

sk4
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களைப் பார்த்தால் பயம் வருகிறது – சிவகார்த்திகேயன் பேச்சு!

சமூக வலைதளங்களைப் (Social Media) பார்த்தால் தற்போது அனைவருக்கும் பயம் வருகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன்...