27
சினிமாபொழுதுபோக்கு

ராஜமௌலியிடம் பிரியங்கா சோப்ரா கேட்ட சம்பளம்! இந்தியாவில் எந்த நடிகையும் பெறாத தொகை

Share

ராஜமௌலியிடம் பிரியங்கா சோப்ரா கேட்ட சம்பளம்! இந்தியாவில் எந்த நடிகையும் பெறாத தொக

இயக்குனர் ராஜமௌலி தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை எடுத்து வருகிறார். ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து அவர் மகேஷ் பாபுவை வைத்து SSMB29 படத்தை அவர் இயக்குகிறார்.

நடிகை பிரியங்கா சோப்ரா தான் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார். தற்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எந்த காட்சிகளும் கசிந்துவிட கூடாது என்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருக்கும் செல்போன் அனுமதி இல்லை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறதாம்.

SSMB29 படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா மிகப்பெரிய சம்பளம் கேட்டிருக்கிறாராம். அவர் 30 கோடி ரூபாய் சம்பளமாக இந்த படத்திற்கு கேட்டிருக்கிறாராம்.

இதன் மூலமாக இந்தியாவில் மிக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியங்கா சோப்ரா மாறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
127077758
பொழுதுபோக்குசினிமா

10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல்: பொங்கல் ரேஸில் மாஸ் காட்டும் ஜீவாவின் “தலைவர் தம்பி தலைமையில்”!

நடிகர் ஜீவா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான “தலைவர் தம்பி தலைமையில்”...

newproject 2026 01 25t191544 184 1769348755
சினிமாபொழுதுபோக்கு

2026 பத்ம விருதுகள் அறிவிப்பு: மம்மூட்டி, மாதவனுக்கு கௌரவம்! நண்பனை நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய கமல்ஹாசன்!

இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளாகக் கருதப்படும் பத்ம விருதுகள் 2026-ஆம் ஆண்டிற்காக இன்று அறிவிக்கப்பட்டுள்ளன....

26 69759d2de77f6
சினிமாபொழுதுபோக்கு

விஜய் கண்கலங்கினால் என்னால் பார்க்க முடியாது: இயக்குநர் ராஜகுமாரனின் எமோஷனல் பேட்டி!

நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற ரசிக்கத்தக்க படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ராஜகுமாரன்,...

26 6974a52e9e30b
பொழுதுபோக்குசினிமா

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கலாம்: ஏகே 64 படம் குறித்து அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!

குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்...