rtjy 12 scaled
சினிமாபொழுதுபோக்கு

குக் வித் கோமாளி KPY பாலா செய்த காரியம்

Share

சில கலைஞர்களை பார்த்தால் மக்கள் அவர்கள் இந்த தொலைக்காட்சி பிரபலங்கள் என சரியாக கூறி விடுவார்கள்.அப்படி விஜய் தொலைக்காட்சிக்கு என்று சில முகங்கள் அதாவது கலைஞர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் KPY பாலா, எந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் இவர் வந்துவிடுவார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை விட அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில் kpy பாலா தந்து சொந்த பணத்தில் ஆம்புலன்ஸ் வண்டியை வாங்கி கொடுத்து உதவியுள்ளார்.

இதனை தனது இன்ஸ்டாவில் ஆம்புலன்ஸ் வழங்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.அதில் ”” என்னுடய 5 வருட கனவு நினைவாயுடுச்சு❤️❤️❤️❤️❤️. எப்புடியாவுது வீட்டுல இருக்குற பெரியவங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி குடுக்கணும்னு நினைச்சன் என் கிட்ட காசு இல்ல. ரொம்ப நாளா காசு சேர்த்து எப்புடியோ என் சொந்த காசுல ஆம்புலன்ஸ் வாங்கி குடுத்திருக்கன் . பெரியவங்க ஆட்டோ ல செக் அப்க்கு ஆஸ்பத்திரி போக வேண்டம் ஆம்புலன்ஸ் லே போலாம் .இது மட்டும் இல்லாம வீட்டுக்கு அருகில் இருக்குற கிராமத்துல யாருக்கு எமர்ஜென்சி நாளும் இந்த ஆம்புலன்ஸ் இலவசம் .அதுக்கு பெட்ரோல் இலவசமாக குடுத்துர்றன் ❤️❤️❤️❤️❤️ அனைவருக்கும் மிக்க நன்றி என் பிறந்தநாள்க்கு விஷ் பண்ண எல்லாருக்கும் நன்றி உங்க எல்லாருடயா ஆதரவால தான் என் கனவ சாதிக்க முடிஞ்சிது லவ் யூ லவ் யூ லொட்ஸ் என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருவதுடன்,இவரின் செயலைக் கண்டு பிரமித்து பாராட்டி வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...