23 643d3856824af
சினிமாபொழுதுபோக்கு

ஊரே இளையராஜா பாட்டு கேட்க அவர் யாருடைய பாட்டு கேட்பார் தெரியுமா?

Share

ஊரே இளையராஜா பாட்டு கேட்க அவர் யாருடைய பாட்டு கேட்பார் தெரியுமா?

இளையராஜா தமிழ் சினிமாவின் ஏன் தமிழ் சினிமா ரசிகர்களின் உயிர் மூச்சாக இருக்கிறார்.

இவரது பாடல்கள் கேட்டு வாழ்க்கையில் மக்கள் வெற்றிப்பெற்ற கதைகள் பல உள்ளது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து மக்களால் இசைஞானியாகவும் மேஸ்ட்ரோவாகவும் கொண்டாடப்படுகிறார்.

இளையராஜாவும் சினிமாவில் நுழைந்த உடனே சாதித்துவிடவில்லை, அவரது வாழ்க்கையிலும் பல அவமானங்கள், புறக்கணிப்புகள் இருந்துள்ளது.

தற்போது அவரது சினிமா பயணத்தை வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படும் என்ற செய்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

மெர்குரி நிறுவனம் படத்தை தயாரிக்க இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்க கமல்ஹாசன் திரைக்கதை எழுதுகிறார்.

இளையராஜா என்றாலே இசை, அவரது இசையை கொண்டாடாத மக்களே இல்லை.

காரில் பயணமா உடனே அவரது பாடல்கள் தான், அதிலும் இரவு நேர பயணம் என்றாலே அவரது இசை. இப்படி தமிழ்நாடே அவரது பாடலுக்கு அடிமையாகி இருக்க அவரோ காரில் பயணம் செல்லும் போது எந்த பாடலும் கேட்க மாட்டாராம்

இந்த தகவலை மனசெல்லாம் பட இயக்குனர் சந்தோன் சமீபத்தில் ஷேர் செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...