24 66532a5dcde1d
சினிமாபொழுதுபோக்கு

நான் வெஜ் சாப்பிடாமல் வெங்கடேஷ் பட் தீர்ப்பு சொல்வது எப்படி? பிரபல செஃப் கேள்வி

Share

நான் வெஜ் சாப்பிடாமல் வெங்கடேஷ் பட் தீர்ப்பு சொல்வது எப்படி? பிரபல செஃப் கேள்வி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தற்போது சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார். நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் அந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் வடிவேலு கெஸ்ட் ஆக வந்திருக்கிறார்.b

நடுவர் வெங்கடேஷ் பட் நான் வெஜ் சாப்பிடமாட்டார் என்ற நிலையில் எப்படி போட்டியாளர்கள் செய்யும் உணவை எப்படி ஜட்ஜ் செய்கிறார் என ஒரு தரப்பினர் விமர்சித்து இருக்கின்றனர்.

இத்தனை நாள் குக் வித் கோமாளியின் இருந்த போது இப்படி யாரும் விமர்சிக்கவில்லையே என ஒரு தரப்பினர் கருத்து கூறி உள்ளனர். அதனால் இது விவாத பொருளாகி இருக்கிறது.

இந்நிலையில் ஒரு கேட்டரிங் காலேஜ் நடத்தி வரும் செஃப் வினோத் என்பவர் இந்த சர்ச்சை பற்றி பேசி இருக்கிறார். ரஜினி உட்பட பல பிரபலங்களின் வீடு விசேஷங்களுக்கு அவர் தான் சமையல் செய்பவராம்.

உணவை தொட்டு பார்த்தே, நுகர்ந்து பார்த்தே சிலர் எப்படி இருக்கு என சொல்வதாக கூறுகிறார்கள். ஆனால் சாப்பிடாமல் சுவையை தீர்மானிக்க முடியாது. நானும் வெஜிடேரியன் ஆக இருந்தாலும் இந்த துறைக்கு வந்த பிறகு நான் வெஜ் சாப்பிட பழகிக்கொண்டேன் என அவர் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...