jayasri
சினிமாபொழுதுபோக்கு

சுயநினைவை இழந்த பிரபல பாடகி – மருத்துவமனையில் அனுமதி

Share

புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர்.

தமிழில் இவர் பாடிய ‘வசீகரா’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘யாரோ மனதிலே’ உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 691c8fc6d2dda
சினிமாபொழுதுபோக்கு

நடிகை மான்யா ஆனந்த் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: ‘போலிக் கமிட்மென்ட் அழைப்புகள் என் பெயரில் வரவில்லை’ – தனுஷின் மேனேஜர் அறிக்கை!

நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் (Sreyas) பெயரில் பட வாய்ப்புக்காகக் கமிட்மென்ட் (அட்ஜஸ்ட்மென்ட்) கேட்டதாகச் சீரியல்...

lights on. camera rolling. shoot starts today for project no.7.featuring the elegant and ench
சினிமாபொழுதுபோக்கு

லோகா படத்தின் நாயகி கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் புதுப் படம் ஆரம்பம் – SR பிரபு தயாரிப்பில் பெண்கள் மையக் கதை!

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்த மலையாளத் திரைப்படமான ‘லோகா’ (Loka), கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி...

MediaFile 1 8
சினிமாபொழுதுபோக்கு

ரோல்ஸ் ரோய்ஸ் கார்: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அளித்த விலையுயர்ந்த பிறந்தநாள் பரிசு!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா, நேற்று (நவம்பர் 18) தனது 41வது...

images 3 7
சினிமாபொழுதுபோக்கு

விஜய், சூர்யாவின் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 4K டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியாகிறது! – ரசிகர்களுக்கு உற்சாகம்!

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்து, ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘ப்ரண்ட்ஸ்’...