Screenshot 7681
அழகுக் குறிப்புகள்சினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

தீபாவளி விற்பனையில் சக்கைபோடு போடும் ‘பொன்னியின் செல்வன்’ சேலை” என்ன விலை தெரியுமா?

Share

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் 500 முதல் 600 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த படத்தில் உள்ள கேரக்டருக்கு தகுந்தவாறு மிக பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்தது தான் என்றும் இதனால் மணிரத்னம் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

IMG 20220913 154412

 

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர்களின் காஸ்ட்யூம்கள் மற்றும் நகைகள் மிகப் பெரிய அளவில் பெண்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது தீபாவளியை கலெக்சனாக ’பொன்னியின் செல்வன்’ சேலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேலையில் ’பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த கேரக்டர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது என்பதும் ’பொன்னியின் செல்வன் என்ற டைட்டிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த சேலையை பெண்கள் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் 2100 ரூபாய் முதல் பொன்னியின் செல்வன் புகைப்படங்கள் கொண்ட பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் ஜவுளிக்கடை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
hindutamil prod 2025 11 23 2thuvwy1 3 4 1
பொழுதுபோக்குசினிமா

மத ரீதியான பாகுபாட்டால் வாய்ப்புகள் பறிபோகின்றன: ஏ.ஆர். ரஹ்மானின் கருத்தால் இந்தியாவில் பெரும் சர்ச்சை!

உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் திரையுலகில் நிலவும் மறைமுகமான “மத ரீதியான பாகுபாடு”...

MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...