7 19
சினிமாபொழுதுபோக்கு

மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான தனுஷின் இட்லி கடை.. அடேங்கப்பா இத்தனை கோடியா

Share

மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான தனுஷின் இட்லி கடை.. அடேங்கப்பா இத்தனை கோடியா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ், தற்போது இயக்குநராகவும் மும்முரமாக வேலைபார்த்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த ராயன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தன்னுடைய அடுத்த படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.

ஆம், தனுஷ் இயக்கி நடித்து வரும் புதிய படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு இட்லி கடை என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், இட்லி கடை படத்தின் வெளிநாட்டு உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ரூ. 12 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

இதற்கு முன் வெளிவந்த ராயன் படம் ரூ. 8 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாம். ஆகையால், அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்திருந்த இப்படத்தை ரூ. 12 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

images 7 1
சினிமாபொழுதுபோக்கு

அப்பாவின் பெயரில் வளரக் கூடாது என்று உறுதியாக இருக்கிறார்: இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறித்து சித்தப்பா விக்ராந்த் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள நிலையில், அவரது...

large images 2022 11 24t235258277 55463
சினிமாபொழுதுபோக்கு

பாடகி சின்மயி வீடு மற்றும் திருச்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடர் புரளிகள் என உறுதி – காவல்துறை தீவிர விசாரணை!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு...