குக்வித் கோமாளி சீசன் 4 இன் இறுதிச்சுற்றுக்கு தேர்வானவர்கள்
சினிமாபொழுதுபோக்கு

குக்வித் கோமாளி சீசன் 4 இன் இறுதிச்சுற்றுக்கு தேர்வானவர்கள்

Share

குக்வித் கோமாளி சீசன் 4 இன் இறுதிச்சுற்றுக்கு தேர்வானவர்கள்

விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வேறு ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.அந்த வகையில் இதில் 4 சீசன்களாக ஹிட்டாக ஓடும் ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் தேர்வானார்.

முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த அமோக வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் வந்தது, இப்போது விரைவில் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த 4வது சீசனில் யார் வெற்றிப்பெறுவார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளனர்.

குக் வித் கோமாளி 4வது சீசனின் முதல் Finalist ஆக விசித்ரா தேர்வானார், அவரை தொடர்ந்து சிவாங்கி மற்றும் ஸ்ருஷ்டி தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

மேலும் இந்த வாரம் பிக்பாஸ் பிரபலங்களும் சேர்ந்து சமைக்கவுள்ளதால் நிகழ்ச்சி களைகட்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலேவுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692437caced28
சினிமாபொழுதுபோக்கு

AK 64 ஷூட்டிங் பிப்ரவரியில் ஆரம்பம்: குட் பேட் அக்லி வெற்றிக்குப் பின் ஆதிக் ரவிச்சந்திரனின் அதிரடி அறிவிப்பு!

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இந்த ஆண்டு வெளிவந்த ‘குட்...

MediaFile 19
சினிமாபொழுதுபோக்கு

அர்ஜுன் தாஸின் புதிய படத்திற்கு ‘சூப்பர் ஹீரோ’ எனத் தலைப்பு: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும், சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் உருவாக்கங்கள் குறைவாகவே இருக்கின்றன. இந்தச்...

25 6923f77d7e1c3
சினிமாபொழுதுபோக்கு

இசைக் கச்சேரிகளில் ஹிப்ஹாப் ஆதி சாதனை: 1.5 ஆண்டுகளில் ரூ. 160 கோடி வரை சம்பாதித்ததாக தகவல்!

தமிழ் சினிமாவில் ஒரு துறையில் களமிறங்குபவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் எல்லா விஷயங்களிலும் ஆர்வம்...

Mahat Raghavendra 1
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் மகத் ராகவேந்திரா அதிரடி மாற்றம்: குத்துச்சண்டைப் பயிற்சியில் புதிய தொடக்கம்!

தமிழ் சினிமாவில் மங்காத்தா, ஜில்லா, சென்னை 28, மாநாடு உள்ளிட்ட படங்களில் மக்களின் கவனத்தைப் பெற்ற...