fffff
சினிமா

ஜீ தமிழின் மாரி சீரியல் வதந்தி முடிவுக்கு வந்தது… ரசிகர்கள் சந்தோஷம்

Share

ஜீ தமிழின் மாரி சீரியல் வதந்தி முடிவுக்கு வந்தது… ரசிகர்கள் சந்தோஷம்

ஜீ தமிழில் வெற்றிகரமாக நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அப்படி ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் தான் மாரி.

கடந்த ஜுலை 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இதுவரை 700க்கும் அதிகமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ளும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சுறறிய ஒரு கதை.

இந்த தொடர் குறித்து கடந்த சில நாட்களாக ஒரு தகவல் வலம் வருகிறது. அதாவது மாரி தொடரில் நாயகியாக நடித்துவரும் ஆஷிகா கோபால் சீரியலில் இருந்து வெளியேறுவதாக கூறப்பட்டு வந்தது.

தற்போது இதுகுறித்து ஒரு தகவல் வந்துள்ளது, அதாவது ஆஷிகா மாரி சீரியலில் இருந்து வெளியேறவில்லை, இது முற்றிலும் வதந்தி தானாம். இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

 

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...