fffff
சினிமா

ஜீ தமிழின் மாரி சீரியல் வதந்தி முடிவுக்கு வந்தது… ரசிகர்கள் சந்தோஷம்

Share

ஜீ தமிழின் மாரி சீரியல் வதந்தி முடிவுக்கு வந்தது… ரசிகர்கள் சந்தோஷம்

ஜீ தமிழில் வெற்றிகரமாக நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அப்படி ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் தான் மாரி.

கடந்த ஜுலை 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் இதுவரை 700க்கும் அதிகமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ளும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சுறறிய ஒரு கதை.

இந்த தொடர் குறித்து கடந்த சில நாட்களாக ஒரு தகவல் வலம் வருகிறது. அதாவது மாரி தொடரில் நாயகியாக நடித்துவரும் ஆஷிகா கோபால் சீரியலில் இருந்து வெளியேறுவதாக கூறப்பட்டு வந்தது.

தற்போது இதுகுறித்து ஒரு தகவல் வந்துள்ளது, அதாவது ஆஷிகா மாரி சீரியலில் இருந்து வெளியேறவில்லை, இது முற்றிலும் வதந்தி தானாம். இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

 

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....