சினிமாசெய்திகள்

நீருக்கடியில் கைகட்டப்பட்ட நிலையில் கௌதம் கார்த்திக்.. என்ன ஆனது?

Share
tamilni 519 scaled
Share

நீருக்கடியில் கைகட்டப்பட்ட நிலையில் கௌதம் கார்த்திக்.. என்ன ஆனது?

தமிழ் சினிமாவில் 80கள் மற்றும் 90களில் பாப்புலர் ஹீரோவாக வலம் வந்தவர் கார்த்திக். அவரது மகன் கெளதம் கார்த்திக் 2013ல் கடல் படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அடுத்து Mr X என்ற படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கெளதம் கார்த்திக் நீச்சல் குளத்தில் தண்ணீருக்குள் கை கட்டப்பட்ட நிலையில் இருப்பது போல போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

கை கட்டப்பட்ட நிலையில் இருந்து அதில் இருந்து வெளியில் வருவது போல போட்டோஷூட் எடுத்து “Break free from your own limitations” என குறிப்பிட்டு அவர் வெளியிட்டு இருக்கிறார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...