tamilni 519 scaled
சினிமாசெய்திகள்

நீருக்கடியில் கைகட்டப்பட்ட நிலையில் கௌதம் கார்த்திக்.. என்ன ஆனது?

Share

நீருக்கடியில் கைகட்டப்பட்ட நிலையில் கௌதம் கார்த்திக்.. என்ன ஆனது?

தமிழ் சினிமாவில் 80கள் மற்றும் 90களில் பாப்புலர் ஹீரோவாக வலம் வந்தவர் கார்த்திக். அவரது மகன் கெளதம் கார்த்திக் 2013ல் கடல் படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அடுத்து Mr X என்ற படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கெளதம் கார்த்திக் நீச்சல் குளத்தில் தண்ணீருக்குள் கை கட்டப்பட்ட நிலையில் இருப்பது போல போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

கை கட்டப்பட்ட நிலையில் இருந்து அதில் இருந்து வெளியில் வருவது போல போட்டோஷூட் எடுத்து “Break free from your own limitations” என குறிப்பிட்டு அவர் வெளியிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...