IMG 20240618 WA0023
சினிமாசெய்திகள்

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்… எத்தனை கோடி தெரியுமா?

Share

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்… எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்து பின் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இப்போது 50 படங்கள் நடித்து சாதித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

கடந்த ஜுன் 14ம் தேதி விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் ரிலீஸ் ஆன நாள் முதல் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது, திரைப்பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி அழ வைத்துள்ளார் என பாராட்டுகிறார்கள்.

விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு ரூ. 20 கோடி வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது மகாராஜா படத்திற்கும் அவர் அந்த சம்பளம் தான் பெற்று இருப்பார் என கூறுகின்றனர்.

ஆனால் மகாராஜா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், இன்னும் நான் பல படத்துக்கு அட்வான்ஸை தவிர வேறு எதுவுமே வாங்காமல் நடித்துகொடுத்து வருகிறேன். சம்பளம் கூட சிலர் சரியாக கொடுப்பது இல்லை.

தயாரிப்பாளர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு படம் எடுப்பதால் அவர்களின் நிலைமையை புரிந்துகொண்டு பெரிதாக எதையும் கண்டு கொள்வதில்லை என்று கூறியிருந்தார்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...