rachitha dinesh18112022m
சினிமாசெய்திகள்

பிரதீப் தொடர்பில் விசித்திராவின் கணவன் கொந்தளிப்பு

Share

பிரதீப் தொடர்பில் விசித்திராவின் கணவன் கொந்தளிப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7ல் ரெட் கார்ட் மூலம் வெளியானவர் பிரதீப் ஆவார் .

அவர் வெளியேறியதை ரசிகர்கள் கொஞ்சம் கூட ஏற்று கொள்ளவில்லை . பிரதீப் திருப்பி வர வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்தது சமூக வலைத்தளங்களில் காண கூடியதாக இருந்தது .

இப்போது பிரதீப் பற்றி விசித்திராவின் கணவர் கூறுகையில், நான் சொல்ல போகும் விஷயம் அத்தியாயத்தில் வந்ததோ தெரியவில்லை .விசித்திராவும் பிரதீப்பும் கலந்துரையாடி கொண்டு இருக்கும் போது ஐம்பது லட்சத்த வைச்சி நீ என்னடா செய்ய போறா என்று விசித்திரா கேட்க, நான் வீடு கட்டுவன் சித்திக்கு கொடுப்பன் இப்பிடியெல்லாம் விசித்திராக்கு பிரதீப் பதில் சொல்ல, விசித்திராவும் பிரதீப்பும் அம்மா மகன் பேசுவது போல பேசிக் கொண்டது, பார்க்கவே அழகா இருந்தது என்று விசித்திராவின் கணவர் கூறியுள்ளார் .

அதேவேளை, ஒரு கஷ்டப்பட்ட மகன் எவ்வளவு கனவுகளோடு பிக் பாஸ் வீட்டுக்கு வந்து இருப்பான். அவனை சம்மந்தமே இல்லாத காரணம் வைச்சி ரெட் கார்ட் காட்டி அனுப்பினது எனக்கு சரியாகவே படவில்லை என கவலையோடு தெரிவித்துள்ளார் .

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...