சினிமாசெய்திகள்

அவமானப்படுத்தப்படும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த நடக்கப்போவது இதுதான்

4
Share

அவமானப்படுத்தப்படும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த நடக்கப்போவது இதுதான்

மக்களின் மனதை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக மாறியுள்ளது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது பணத்தை பற்றிய உண்மை தெரிந்துகொண்ட விஜயா, ரோகிணி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

ரோகிணி சொல்லி, மனோஜ் தன்னிடம் இருந்து பணத்தை பற்றிய உண்மையை மறைத்துவிட்டானே என கோபத்தில் இருக்கும் விஜயா, இருவரையும் சேரவிடாமல் பார்த்துக்கொள்கிறார். ரோகிணியை சாப்பிட கூட விடவில்லை.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கவிருப்பது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில், திருமணத்திற்கு பூ அலங்காரம் செய்யும் காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் மீனா, தனது மாடல்களை எடுத்துக்கொண்டு மண்டபத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு மீனாவை சிலர் அவமானப்படுத்திக்கின்றனர். மீனா கொண்டு சென்ற பூ அலங்கார டிசைன்களை குப்பை தொட்டியில் போட்டு உடைக்கின்றனர்.

இதனால் கோபமடையும் மீனா, குப்பையில் தூக்கிட்டு என்னுடைய டிசைன் ஒருநாள் கோபுரமாக மாறும் இந்த தொழிலில் எனக்கென்று தனி அடையாளம் வரும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...