1 20
சினிமா

சினிமாவில் நடிக்க வரமாட்டேன்.. நடிகை திரிஷாவா இப்படி சொன்னார்

Share

சினிமாவில் நடிக்க வரமாட்டேன்.. நடிகை திரிஷாவா இப்படி சொன்னார்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதுமட்டுமின்றி விடாமுயற்சி படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் ஜோடியாக நடிக்கிறாராம். சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் GOAT படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலில் நடமாடியிருந்தார்.

இந்த பாடல் வேற லெவலில் ஹிட்டானது. தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

கமல் ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை நடிகை திரிஷா சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. நடிகை திரிஷா தனது ஆரம்பகால கட்டத்தில் சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலின் செய்து வந்தார் என்பதை அறிவோம்.

அப்போது அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் “நான் சினிமாவில் நடிக்க வர மாட்டேன், மாடலின் மட்டும் தான்” என கூறியுள்ளார். ஆனால், அதன்பின் சினிமாவில் என்ட்ரி கொடுத்து கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வருகிறார். இன்று உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...