25 68450438d501e
சினிமாசெய்திகள்

விஜய் விரும்பி சாப்பிடும் உணவு இதுதான்.. அவருடைய மாமா மகள் கூறிய விஷயம்

Share

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். 33 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர், தற்போது சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

அரசியலுக்கு சென்றுள்ள காரணத்தினால் ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளது. விஜயின் கடைசி படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன், ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். வருகிற 2026 பொங்கலுக்கு இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகரும், டப்பிங் கலைஞருமான சுரேந்தர், விஜய்யின் தாய் மாமன் என்பதை நாம் அறிவோம். சுரேந்தருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மகள் பல்லவி சுரேந்தர் அவ்வப்போது தனது அத்தை ஷோபா சந்திரசேகருடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வார். அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யின் விருப்பமான உணவு குறித்து பல்லவி சுரேந்தர் கூறியுள்ளார். இதில் “நான் ரொம்ப நாளா அண்ணா கிட்ட இதைத்தான் சொல்றேன், வீட்டு வந்தாருன்னா அவருக்கு தோசை சிக்கன் குழம்பு செஞ்சி தரணும். அவருக்கு அது ரொம்ப பிடித்த உணவு” என கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...