7 18
சினிமாசெய்திகள்

சமந்தா இடத்தில் ஸ்ரீலீலா.. ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

Share

சமந்தா இடத்தில் ஸ்ரீலீலா.. ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். சமந்தாவின் நடனம் அப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகரித்தது.

எங்கு திரும்பினாலும் ஊ சொல்றியா மாமா என்கிற பாடல் தான் ஒலித்துக்கொண்டே இருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இப்பாடல் உலகளவில் கொண்டாடப்பட்ட நிலையில், புஷ்பா 2 படத்திலும் அதே போல் ஒரு பாடலை இசையமைத்துள்ளார்.

ஆனால், அந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நேற்று படக்குழு வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், சமந்தாவிற்கு பதிலாக பாடலுக்கு நடனமாடியுள்ள நடிகை ஸ்ரீலீலா அதற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, புஷ்பா 2 படத்தில் நடனமாட நடிகை ஸ்ரீலீலா ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. முன்னதாக புஷ்பா 1 படத்தில் நடனமாட நடிகை சமந்தா ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...