763706
சினிமா

நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்லிகாட்ட மாட்டேன்.. யாரை சொல்கிறார் சிவகார்த்திகேயன்?

Share

நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்லிகாட்ட மாட்டேன்.. யாரை சொல்கிறார் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவரது தயாரிப்பு நிறுவனம் மூலமாக மற்ற சின்ன நடிகர்களை வைத்து படம் தயாரிக்கவும் செய்கிறார். தற்போது சூரி நடிப்பில் அவர் தயாரித்து இருக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்.

அந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி இருக்கிறது.

“யாரையும் கண்டுபிடுச்சி.. நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டாங்க ‘நான் தான் வாழ்க்கை கொடுத்தேன்’ என. அந்த மாதிரி ஆள் நான் இல்லை” என சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.

அவர் யாரை சொல்கிறார் என இது பற்றி தற்போது இணையத்தில் விவாதம் எழுந்திருக்கிறது.

 

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...