7 19
சினிமாசெய்திகள்

மீனாவை கோபமாக கண்டபடி திட்டிய மனோஜ், அவர் எடுத்த ஆயுதம்… நாளைக்கு செம அதிரடி இருக்கு, சிறகடிக்க ஆசை சீரியல்

Share

மீனாவை கோபமாக கண்டபடி திட்டிய மனோஜ், அவர் எடுத்த ஆயுதம்… நாளைக்கு செம அதிரடி இருக்கு, சிறகடிக்க ஆசை சீரியல்

புதுமுகங்கள் சிலரை வைத்து புதிய ஜோடிகளை களமிறக்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் சிறகடிக்க ஆசை.

அண்ணாமலை என்பவரின் 3 மகன்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் விஜய்யின் டாப் சீரியல்களில் முதல் இடத்தில் இருக்கிறது.

தற்போது கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைய தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்களின் லிஸ்டில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய எபிசோடில் மீனாவின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பத்திரிக்கை கொடுத்துவிட்டு சாப்பிட்டனர்.

அதனை பார்த்த விஜயா, இப்படி தான் வீட்டி இருக்கும் மளிகை சாமான் குறைகிறதா, யார் யாரோ வந்து என் வீட்டில் சாப்பாடு சாப்பிடுகிறார்கள் என வழக்கம் போல் மீனாவை அசிங்கப்படுத்தி பேசுகிறார்.

பின் சளி பிடித்துள்ளதாக மனோஜ் வீட்டிற்கு வந்து விஜயாவிடம் கூற அவர் மீனாவை நண்டு வாங்கிகொண்டு அவருக்காக சமைக்க கூறுகிறார். மீனா முடியாது என விஜயாவிடம் எதிர்த்து பேச மனோஜ் கோபமாக என் அம்மாவிடம் கூட கூட பேசுற என திட்டுகிறார்.

இதனால் மீனா பெட்ரூம் வந்து Belt கையில் சுத்துகிறார், இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது. நாளை கண்டிப்பாக பெரிய சம்பவம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள், ஆனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...