tamilni 25 scaled
சினிமாசெய்திகள்

48 வயதாகும் நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Share

48 வயதாகும் நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

90ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், கமல் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்தார்.

பல லட்சம் ரசிகர்களின் மனதை கவர்ந்த 90ஸ் கதாநாயகியான சிம்ரன் 48 வயதிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். சப்தம், வணங்காமுடி, அந்தகன் மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உள்ளன.

இவர் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் கூட சிம்ரனின் மகன்களின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்த நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நடிகையாக பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நாயகி சிம்ரனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை சிம்ரனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 20 கோடிக்கும் மேல் இருக்குமாம். மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி ஹோட்டல் பிசினஸ் ஒன்றை செய்து வருகிறார். கிழக்கு கடற்கரை சாலையும் கோட்கா பை சிம்ரன் எனும் ஹோட்டல் ஒன்றை நடத்தி கொண்டிருக்கும் நடிகை சிம்ரன், இந்த ஹோட்டல் மூலம் லட்ச கணக்கில் லாபம் ஈட்டி வருவதாக சொல்லாடுகிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...