4 4 scaled
சினிமாசெய்திகள்

மூன்று நடிகைகளை நெருக்கமாக காதலித்து வந்த சித்தார்த்.. அதிதி ராவ்வுடன் இரண்டாம் திருமணம்

Share

மூன்று நடிகைகளை நெருக்கமாக காதலித்து வந்த சித்தார்த்.. அதிதி ராவ்வுடன் இரண்டாம் திருமணம்

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவர் பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரி என்பவரை காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த புகைப்படத்தை கூட வெளியிட்டு இருந்தனர்.

நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதை அறிவோம். அதே போல் அவர் சில நடிகைகளுடன் டேட்டிங் செய்துள்ளாராம். மேக்னா என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். 2007ஆம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார்.

இதன்பின் பாலிவுட் நடிகை சோஹா அலி கான் என்பவருடன் டேட்டிங் செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இந்த உறவு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லையாம்.

பின் நடிகை ஸ்ருதி ஹாசனை காதலித்து வந்துள்ளாராம் சித்தார்த். இரண்டு ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் பிரேக் அப் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகை சமந்தாவை காதலித்து வந்துள்ளாராம். இதில் நடிகை சமந்தா, சித்தார்த்தை திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன காரணம் என தெரியவில்லை திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...