சினிமாசெய்திகள்

புயல் மழையில் ஷிவானி நாராயணன் செய்த காரியம் .. கோபமாக விளாசும் நெட்டிசன்கள்

Share

புயல் மழையில் ஷிவானி நாராயணன் செய்த காரியம் .. கோபமாக விளாசும் நெட்டிசன்கள்

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனதா விட இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள் பதிவிட்டு தான் அதிகம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

அதன் பின் பின் பாஸ் ஷோவில் கலந்துகொண்ட அவர் அதில் இருந்து வெளியில் வந்த பிறகு சீரியலுக்கு டாட்டா காட்டிவிட்டு படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களாக மிக்ஜாம் புயல் சென்னையை தாக்கி மொத்த நகரத்தையும் தண்ணீரில் மூழ்க செய்துவிட்டது. அந்த புயல் மழையில் ஷிவானி நாராயணன் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். மக்கள் புயலில் சிக்கி தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு வீடியோ தேவையா என விளாசி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்: மேலாளர்கள் உட்பட பலர் கைது என அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

இலங்கையின் தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலமாகத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட மூன்று...

world 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி: 10 இடங்களை முதன்மைப்படுத்த மாவட்ட செயலகம்

திட்டம்முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை எழில் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும்...

world 36
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தொடரும் கனமழை: 5 மாகாணங்களில் 75 மி.மீ-க்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ்த்தளத் தளம்பல் நிலை (Low-level atmospheric disturbance) காரணமாக, நாட்டின்...

world 35
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உதய கம்மன்பிலவுக்கு பொலிஸ் அழைப்பாணை: ரங்க ராஜபக்ஷவின் மரணம் குறித்து விசாரணை

தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, எதிர்வரும் மே...