ஜவான் படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
சினிமாசெய்திகள்

ஜவான் படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

Share

ஜவான் படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

இந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ஜவான்.

பிகில் படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் மாபெரும் பொருட்செல்வவில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடித்துள்ளார். மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் இணையத்தை அதிரவைத்தது.இதன்பின் எப்போது ஜவான் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ஜவான் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் வாங்கிய சம்பளம் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது கதாநாயகன் ஷாருக்கான் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் என்பதினால் வழக்கத்தை விட கம்மியாக தான் சம்பளம் வாங்கியுள்ளார் என தெரிவிக்கின்றனர். ஜவான் படத்திற்காக ஷாருக்கான் ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...