bharathi
சினிமாசெய்திகள்

லிவிங் ரிலேஷன், பிறந்த குழந்தை, பின் சம்மதித்த பெற்றோர்கள்… மகன் முன் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை

Share

லிவிங் ரிலேஷன், பிறந்த குழந்தை, பின் சம்மதித்த பெற்றோர்கள்… மகன் முன் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை

அண்ணாமலை சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்வேதா பாரதி.

முதல் சீரியலே அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்தடுத்து வம்சம், மலர்கள் உள்ளிட்ட பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சீரியலில் நடித்துக்கொண்டிருந்த போதே கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதன்பின் ஜீ தமிழில் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்து கொண்டார். ரோஜா மற்றும் செம்பருத்தி சீரியல்களில் நெகட்டீவ் ரோலில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இந்த நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஸ்வேதா. அதில் அவர், பெற்றோரின் எதிர்ப்பை மீறி தான் இயக்குனர் தமிழ் அவர்களை காதலித்து வந்தேன்.

பின் ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறி அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார், அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த பிறகே இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டு அதன்பின திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஸ்வேதா மற்றும் தமிழ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது மகன் இடையில் அமர்ந்திருக்கிறார். வந்தவர்களிடம் தனது சகோதரியின் மகன் என்று கூறி மழுப்பியதாக நடிகை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...