2 43
சினிமாசெய்திகள்

பரபரப்பாக பேசப்படும் விவாகரத்து விஷயம், உண்மையை கூறிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா

Share

பரபரப்பாக பேசப்படும் விவாகரத்து விஷயம், உண்மையை கூறிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா

கருப்பாக இருந்தால் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது என்கிற பிம்பம் இப்போது இல்லை.

சன் டிவியில் சுந்தரி சீரியல் கேப்ரியல்லா, விஜய் டிவியில் வினுஷா, ரோஹினி, ஜீ தமிழில் கார்த்திகை தீபம் நாயகி போன்றோர் அந்த பிம்பத்தை உடைத்து இந்த கலரில் இருந்தாலும் சாதிக்கலாம் என்பதை காட்டியுள்ளனர்.

சமீபத்தில் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.

நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ள இவரின் சொந்த விஷயம் குறித்து ஒரு தகவல் வைரலாகி வந்தது.

அதாவது கேப்ரியல்லா செல்லஸ் தனது கணவர் சுருளியை விவாகரத்து செய்துவிட்டதாக நிறைய செய்திகள் வலம் வருகின்றன. ஆனால் அவரது தரப்பில் இருந்து உண்மை என்ன என்று எந்த செய்தியும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் சீரியல் நடிகை சுந்தரி விவாகரத்து குறித்து பரவும் தகவலுக்கு ஒரே ஒரு புகைப்பட பதிவு மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அதாவது அவர் தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோவை வெளியிட்ட விவாகரத்து எல்லாம் கிடையாது என்பதை பளீச் என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...