சினிமாசெய்திகள்

நடிகை நிவேதிதா இரண்டாம் திருமணம்! பிரபல சீரியல் ஹீரோவை கரம்பிடித்தார்

Share
BB scaled
Share

நடிகை நிவேதிதா இரண்டாம் திருமணம்! பிரபல சீரியல் ஹீரோவை கரம்பிடித்தார்

சீரியல் நடிகை நிவேதிதா இன்று இரண்டாம் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர் மகராசி என்ற தொடரில் நடித்தபோது ஆர்யன் என்பவருடன் காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் அதன் பிறகு சமீபத்தில் திருமகள் சீரியல் சுரேந்தர் உடன் நெருக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு காதலை அறிவித்தார் அவர். அதனால் ரசிகர்கள் பல விதமான கேள்விகளை கேட்க, ‘எனக்கு மூன்று வருடத்திற்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டது’ என நிவேதிதா விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் இன்று நிவேதிதா மற்றும் சுரேந்தர் ஆகியோர் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

அவர்கள் திருமண போட்டோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...