4 scaled
சினிமாசெய்திகள்

கர்பமாக இருக்கும்போதே விட்டுச்சென்ற கணவர்.. ஒரு வயது மகள் பற்றி சீரியல் நடிகை உருக்கம்

Share

கர்பமாக இருக்கும்போதே விட்டுச்சென்ற கணவர்.. ஒரு வயது மகள் பற்றி சீரியல் நடிகை உருக்கம்

சன் டிவியின் செவ்வந்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் திவ்யா ஶ்ரீதர்.

அவர் விஜய் டிவி செல்லம்மா சீரியல் நடிகர் அர்னாவ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அர்னாவ்வின் நிஜமான பெயர் முகமது.

திவ்யா ஶ்ரீதர் கர்பமாக இருந்த நிலையில் அர்னாவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார், அதை பற்றி கேட்டால் தன்னை தாக்கிவிட்டர் என நடிகை புகார் கூறி இருந்தார்.

அதன் பின் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அர்னாவ் குழந்தையை பார்க்கவும் வரவில்லை.

இந்நிலையில் தனது மகளுக்கு ஒரு வயது நிறைவடைந்து இருக்கிறது என சொல்லி திவ்யா ஶ்ரீதர் புது வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் cherish பண்ணுங்க, அவர்கள் வேகமாக வளர்ந்துவிடுகிறார்கள் என திவ்யா உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...