images 2
சினிமாசெய்திகள்

சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் வீட்டில் விசேஷம், தொடங்கப்பட்ட ஏற்பாடுகள்- விஷயம் என்ன தெரியுமா?

Share

சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் வீட்டில் விசேஷம், தொடங்கப்பட்ட ஏற்பாடுகள்- விஷயம் என்ன தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்த தொடர் மூலம் தங்களது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. பிரபலமான சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் உள்ளார்கள்.

தற்போது சஞ்சீவ் சன் டிவியில் கயல் தொடர் நடிக்க, ஆல்யா மானசா இதே தொலைக்காட்சியில் இனியா என்ற தொடர் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சீரியல் நடிகை ஆல்யா மானசா ஒரு சந்தோஷ செய்தியை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதாவது ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் சென்னையில் ஒரு வீடு கட்டிக்கொண்டு வருகிறார்கள் என்பது நமக்கு தெரியும். தற்போது வீட்டின் வேலைகள் முடிவடைந்து கிரஹப்பிரவேசம் நடக்க இருக்கிறதாம்.

வீட்டை சுத்தம் செய்யும் வேலைகள் இப்போது நடந்து வருவதாக ஒரு கியூட் போட்டோவுடன் ஆல்யா மானசா ஒரு பதிவு போட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

world 31
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

விஜய்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

world 30
செய்திகள்அரசியல்இலங்கை

தந்தை செல்வா முதல் ஜோசப் விஜய் வரை: மொழி அடையாள அரசியலை முன்வைத்து ரவூப் ஹக்கீம் உரை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...