பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ - சந்தியா திருமணம்!
இந்தியாசினிமாசெய்திகள்

பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ – சந்தியா திருமணம்!

Share

பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ – சந்தியா திருமணம்!

சீரியலில் ஜோடியாக நடிப்பவர்கள் நிஜத்திலேயே காதலில் விழுந்து அதன் பின் திருமணம் செய்துகொள்வது வழக்கமாக ஒன்றாகி விட்டது. அப்படி திருமணம் செய்து கொண்ட நடிகர்களை பட்டியலிட்டால் பெரிய லிஸ்ட் வரும்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான தவமாய் தவமிருந்து தொடரில் ஜோடியாக நடித்த பிரிட்டோ மற்றும் சந்தியா ஜோடி தான் தற்போது அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் ஆக இணைந்து இருக்கின்றனர்.

கிறிஸ்தவ முறைப்படி திருமணம்
காதலித்து வந்த பிரிட்டோ மற்றும் சந்தியா ஜோடிக்கு இன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்று இருக்கிறது.

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...