37 1
சினிமா

இலங்கை தெருவில் நடந்து சென்ற சந்தோஷ் நாராயணன்.. ஒரு நபர் வந்து சொன்னதை கேட்டு ஷாக்

Share

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன்.

சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு அவர் இசையமைத்து இருந்தார். அதில் சில பாடல்கள் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி இலங்கையை சேர்ந்த பாடகர் தான்.

சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இலங்கையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாராம், அப்போது ஒரு நபர் வேகமாக வந்து போனை எடுத்து ‘உதித் நாராயணன் சார்.. உங்கள் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என கூறினாராம்.

இந்த விஷயத்தை பற்றி தற்போது சந்தோஷ் X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

பாடகர் உதித் நாராயணன் என தன்னை தவறாக ஒருவர் நினைத்து செல்பி கேட்டதையும் சந்தோஷ் நாராயணன் பகிர்ந்து இருப்பது வைரலாகி இருக்கிறது.

Share
தொடர்புடையது
Gf0V72bkAArSBx
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்: 2,200 பக்க PhD ஆய்வறிக்கை வசனத்தால் சமூக வலைத்தளங்களில் கிளம்பிய ‘மீம்’ திருவிழா!

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே...

image 750x 697a036a9d829
சினிமாபொழுதுபோக்கு

கல்கி 2898 AD பார்ட் 2: தீபிகா படுகோனுக்குப் பதில் ‘சுமதி’யாக சாய் பல்லவி? தீயாய் பரவும் தகவல்!

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த மெகா ஹிட் திரைப்படமான ‘கல்கி 2898 AD’...

hq720 2
சினிமாபொழுதுபோக்கு

திரிஷாவுடன் சிவகார்த்திகேயன்: ஹீரோவாவதற்கு முன் நடித்த பழைய விளம்பர வீடியோ இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், திரைத்துறைக்கு வருவதற்கு முன் நடிகை திரிஷாவுடன்...

G v7vRXasAE7PZf
பொழுதுபோக்குசினிமா

தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் மகன் யாத்ரா: வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய மெகா ப்ராஜெக்ட்!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேரனும், முன்னணி நடிகர்...