37 1
சினிமா

இலங்கை தெருவில் நடந்து சென்ற சந்தோஷ் நாராயணன்.. ஒரு நபர் வந்து சொன்னதை கேட்டு ஷாக்

Share

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன்.

சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு அவர் இசையமைத்து இருந்தார். அதில் சில பாடல்கள் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி இலங்கையை சேர்ந்த பாடகர் தான்.

சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இலங்கையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாராம், அப்போது ஒரு நபர் வேகமாக வந்து போனை எடுத்து ‘உதித் நாராயணன் சார்.. உங்கள் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என கூறினாராம்.

இந்த விஷயத்தை பற்றி தற்போது சந்தோஷ் X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

பாடகர் உதித் நாராயணன் என தன்னை தவறாக ஒருவர் நினைத்து செல்பி கேட்டதையும் சந்தோஷ் நாராயணன் பகிர்ந்து இருப்பது வைரலாகி இருக்கிறது.

Share
தொடர்புடையது
25 692d688ce5175
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ இரண்டாம் பாடல் வெளியீடு தேதி – நாளைய தீர்ப்பு பட தினத்தில் எமோஷனல் மாஸ் ட்ரீட்!

நடிகர் தளபதி விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ (Jananaayagan) படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு...

samantha Raj Nidimoru
சினிமாபொழுதுபோக்கு

நடிகை சமந்தா – இயக்குநர் ராஜ் திருமணம்: கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் நடைபெற்றது!

பிரபல நடிகை சமந்தா ருத் பிரபுவும், ‘தி ஃபேமிலி மேன்’ (The Family Man) புகழ்...

22222266 akkaatti
பொழுதுபோக்குசினிமா

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் “சிறந்த திரைப்பட அடையாள விருது” வென்ற ‘ஆக்காட்டி’ திரைப்படம்!

இந்தியாவின் 56வது சர்வதேசக் கோவா திரைப்பட விழாவில் (IFFI), WAVES Film Bazaar பிரிவின் கீழ்...

969518 snapinstato560801086184241079461049143134412249307540603n
பொழுதுபோக்குசினிமா

விளம்பர ஆடிஷன் தேடல், சினிமா வாய்ப்பில் முடிந்தது: முதல் படம் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்த க்ரித்தி ஷெட்டி!

நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கியுள்ளார். பிரதீப்...