சினிமாவில் இருந்து விலகிய சமந்தா! மன அமைதிக்கு சென்ற இடம்!!
சினிமாசெய்திகள்

சினிமாவில் இருந்து விலகிய சமந்தா! மன அமைதிக்கு சென்ற இடம்!!

Share

சினிமாவில் இருந்து விலகிய சமந்தா! மன அமைதிக்கு சென்ற இடம்!!

நடிகை சமந்தா அவரது உடல்நிலை காரணமாக தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவர் முழுமையாக குணமடைந்த பிறகு தான் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்டுகிறது.

விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், Citadel என்ற தொடரிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இதன் ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவித்தார் சமந்தா.

தற்போது சமந்தா மன அமைதிக்காக கோவில்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார். வேலூரில் இருங்க தங்க கோவிலுக்கு சமந்தா சென்று இருக்கிறார்.

அதன் பின் கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்திற்கும் அவர் சென்றிருக்கிறார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...